சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024- அப்ளை செய்யும் முழு விவரம் இதோ!
Chennai Port Pilot Job Recruitment 2024
Chennai Port Pilot Job Recruitment 2024 சென்னை துறைமுகத்தில் காலியாக இருக்கின்ற Pilots பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பானது சென்னை துறைமுக அறக்கட்டளையானது தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக இருக்கின்ற மூன்று பணியிடங்களை நிரப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள். முக்கிய குறிப்பாக கடைசி நாளுக்கு பின் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Port Vacancy
ஏர் இந்தியா நிறுவனத்தில் Pilots பணிக்கான 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Pilots Qualification
Certificate of Competency as Master மற்றும் One year post qualification experience பெற்றவராக இருக்க வேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்
Pilots Age Limit
பைலட் பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பாக 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரத்தை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
Pilots Salary
Pilots பதவிக்கான மாத ஊதியம் ரூ.1,0,000/- முதல் ரூ.2,00,000/- வரை வழங்கப்படும்.
Pilots Selection
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களை Contract மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Apply Procedure
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக விண்ணப்ப படிவத்தினை பெற்று அதனை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்/ விண்ணப்பிக்கின்ற கடைசி நாள் 7/ 10/ 2024 கடைசி தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Port Pilot Notification PDF-Click
Apply Form Link-Click
Official Home Page-Click