தமிழகத்தில் காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு!
TN Quarterly Leave Extended Education Minister Announced Sep 25
TN Quarterly Leave Extended Education Minister Announced Sep 25 தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு பொதுத் தேர்வானது தற்போது நடைபெற்று வருகிறது எந்த பொது தேர்வானது அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பொதுவாக குறிப்பிட்ட நாட்களில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின் கீழ் எந்த காலாண்டு பொதுத் தேர்வானது நடைபெற்று வருகிறது.

இந்த காலாண்டு பொதுத் தேர்வானது வருகிற செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி உடன் நிறைவடைகிறது இதனைத் தொடர்ந்து காலாண்டு தேர்வு விடுமுறையானது செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை விடுமுறை என தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக செய்தியானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக நேற்றே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிகாரிகளுடன் காலாண்டு பொதுத் தேர்வு விடுமுறை குறித்து ஆலோசித்து வருவதாக செய்தி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதனை தொடர்ந்து எந்த காலாண்டு விடுமுறை நீட்டிப்பு குறித்த மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ள அறிவிப்பின் முழு விவரம் இப்போது பார்க்கலாம்.
பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் துவக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் காலாண்டு தேர்வுகள் விடுமுறை முடிந்து 7 /10 /2024 திங்கட்கிழமை அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது என பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.
Quarterly Exam Leave Extended Government Order