Latest Articals

TNPSC Annual Planner 2025 Exam Date 


TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2025 அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு.. அடுத்தடுத்து வெளியான ஹேப்பி நியூஸ்!..


10th, 12th படித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் வேலை- 2000 பணியிடங்கள் அறிவிப்பு உடனே அப்ளை செய்யும் வழிமுறை!..


எண்ணெய் நிறுவனத்தில் 2236 காலியிடங்கள் 10th, 12th,ITI,டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்- முழு விவரம் உள்ளே!..


10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு காவல் படையில் வேலை- 545 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!- சம்பளம் ரூ.69,000 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை..


தமிழக சுகாதாரத் துறையில் 12th முடித்தவர்களுக்கு வேலை- ரூ.23,000 சம்பளம் தேர்வு கிடையாது- அப்ளை செய்யும் முழு விவரம் உள்ளே..


ரேஷன் கடைகளில் 2000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு- விண்ணப்பிக்கும் முழு விபரம் இதோ!


மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடர்ந்து மேலும் ஒரு மகிழ்ச்சி தகவல் என்ன தெரியுமா?.. Additional Buses Run On Sep 27 28 Announced

மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடர்ந்து மேலும் ஒரு மகிழ்ச்சி தகவல் என்ன தெரியுமா?..

Additional Buses Run On Sep 27 28 Announced

Additional Buses Run On Sep 27 28 Announced பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையானது அக்டோபர் இரண்டாம் தேதி முடிவடைந்து அக்டோபர் 3 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றிருந்த நிலையில் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று அக்டோபர் 6-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Additional Buses Run On Sep 27 28 Announced
Additional Buses Run On Sep 27 28 Announced

எனவே இது மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி செய்தியாக உள்ளது .மேலும் மற்றொரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் காரணத்தினாலும் மேலும் தற்போது காலாண்டு விடுமுறை விடப்பட்ட காரணத்தினாலும் பேருந்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையானது அதிகரிக்கும் என்பதால் கூட்ட நெரிசல்களை தடுக்கும் விதமாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு ஆனது அறிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது வார இறுதி நாட்கள் மற்றும் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை முன்னிட்டு சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து செப்டம்பர் 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்களுக்கு கூடுதலாக 1120 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகமானது மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Leave a Comment