தமிழக அரசின் நூலகர் வேலை!- சம்பளம் ரூ.24,200 தேர்வு கிடையாது -உடனே அப்ளை பண்ணும் வழிமுறை!…
Information And Public Relation Office Recruitment 2024
Information And Public Relation Office Recruitment 2024 மக்கள் செய்தி தொடர்பு துறை திருப்பூர் மாவட்டத்தில் பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயண கவி மணிமண்டபத்தில் காலியாக இருக்கின்ற நூலகர் மற்றும் காப்பாளர் பணியில் அத்தனை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள். முக்கிய குறிப்பாக கடைசி நாளுக்கு பின் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Information And Public Relation Office Vacancy
நூலகர் மற்றும் காப்பாளர் பணிக்கான 01 பணியிடத்தை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Librarian And Guardian Qualification
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் (Certificate in Library and Information Science (CLIS) படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்
Librarian And Guardian Age Limit
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராக 37வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
Librarian And Guardian Salary
மாத ஊதியம் Rs.7,700 – 24,200/-வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Apply Fees
விண்ணப்ப கட்டணம் கிடையாது,
Librarian And Guardian Selection
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Apply Procedure
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து அந்த விண்ணப்ப படிவத்தின் தங்களின் கையொப்பமிட்டு சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு இரண்டு புகைப்படங்கள் மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் கடைசி நாள் 15 .10. 2024 மாலை 5 மணிக்குள் வந்து சேருமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள 0421 – 2971117 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
திருப்பூர் மாவட்டம் – 641 601.
மேலும் இப்பணியை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
Notification PDF–Click
Apply Form Link-Click
Official Home Page-Click