Latest Articals

TNPSC Annual Planner 2025 Exam Date 


TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2025 அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு.. அடுத்தடுத்து வெளியான ஹேப்பி நியூஸ்!..


10th, 12th படித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் வேலை- 2000 பணியிடங்கள் அறிவிப்பு உடனே அப்ளை செய்யும் வழிமுறை!..


எண்ணெய் நிறுவனத்தில் 2236 காலியிடங்கள் 10th, 12th,ITI,டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்- முழு விவரம் உள்ளே!..


10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு காவல் படையில் வேலை- 545 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!- சம்பளம் ரூ.69,000 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை..


தமிழக சுகாதாரத் துறையில் 12th முடித்தவர்களுக்கு வேலை- ரூ.23,000 சம்பளம் தேர்வு கிடையாது- அப்ளை செய்யும் முழு விவரம் உள்ளே..


ரேஷன் கடைகளில் 2000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு- விண்ணப்பிக்கும் முழு விபரம் இதோ!


ஜியோ, ஏர்டெல் ,BSNL, VI வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அப்டேட்.. அக்டோபர் 1 முதல் ஆரம்பம் என்ன தெரியுமா?..Jio Airtel BSNL Vi Customers New Update Oct 1

ஜியோ, ஏர்டெல் ,BSNL, VI வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அப்டேட்.. அக்டோபர் 1 முதல் ஆரம்பம் என்ன தெரியுமா?..

Jio Airtel BSNL Vi Customers New Update Oct 1

Jio Airtel BSNL Vi Customers New Update Oct 1 இந்தியாவில் நீங்கள் எந்த சிம் பயனாளர்களாக இருந்தாலும் பரவாயில்லை இதை நீங்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். தொலைத்தொடர்பு துறையில் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் புதிய மாற்றங்கள் தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட உள்ளது.

Jio Airtel BSNL Vi Customers New Update Oct 1
Jio Airtel BSNL Vi Customers New Update Oct 1

இது லட்சக்கணக்கான பயனாகளின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கம் கொண்டதாக இருக்கும் என ட்ராய் கருதுகிறது உங்களிடம் ஜியோ ,ஏர்டெல் ,பிஎஸ்என்எல், வோடபோன் ,ஐடியா என எந்த சிம்கார்டு இருந்தாலும் சரி உங்கள் அனைவருக்கும் இந்த விதிகள் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வருகிறது என இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறையான ராய் தெரிவித்துள்ள புதிய விதிகள் என்பதைப் பற்றி நாம் இப்போது முழுமையாக பார்க்க இருக்கிறோம்.

தொலை தொடர்பு நிறுவனம் நாட்டில் உள்ள தொலைத்தொடர்பு நிலப்பரப்புகளை மறு வடிவமைக்கும் நோக்கத்துடன் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மாற்றங்கள் குறைவான சேவைகள் மற்றும் தரம் ஸ்பேம் செய்திகளை பரவக்கூடிய எஸ்எம்எஸ் வாடிக்கையாளர்களை சென்றடைவதை தடுக்கும் நோக்கில் இந்த புதிய வெதிகளை கொண்டு வரவுள்ளது .

தரங்களை மேம்படுத்துவதற்காக நீங்கள் எந்த நெட்வொர்க்காக இருந்தாலும் உங்கள் நெட்வொர்க்கில் அந்த பகுதியில் எந்த சேவை கிடைக்கிறது. 2ஜி முதல் 5g வரை என்பதை நீங்களே கண்டறிய உதவும் வகையில் தாய் புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. இந்த விதியானது அமலுக்கு வந்தால் உதாரணமாக நீங்கள் எந்த சிம்கார்டு வைத்து கொண்டிருக்கிறீர்களோ அந்த நிறுவனத்தில் உங்களுக்கு அந்த பகுதியில் எந்த சேவை முழுமையாக கிடைக்கிறது.

Jio Airtel BSNL Vi Customers New Update Oct 1

என்பதை நீங்களே சரி பார்த்துக் கொள்ளலாம் உதாரணமாக நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்தால் ஏர்டெல் இணையதளத்தை பார்வையிட்டு தங்களின் இடத்தை எந்த இடத்தில் அதாவது நீங்கள் இருக்கும் குறிப்பிட்ட லேண்ட்மார்க்கை தேர்வு செய்து அங்கு எந்த தேவையானது கிடைக்கும் என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம்.

5ஜி முதல் 4ஜி 3ஜி 2ஜி என அந்த பகுதியில் எந்த சேவை கிடைக்கிறது என்பதை அந்தந்த நிறுவனங்களின் இணையதளத்தில் சென்று நீங்கள் எந்த இடத்தில் சேவை தரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமோ அந்த இடத்தை உள்ளீடு செய்தால் வெளிப்படையாகவே உங்களுக்கு எந்த சேவை கிடைக்கும் என்பது தெரியவரும்.

இதன் மூலம் அந்தந்த நெட்வொர்க்குகள் பற்றிய வெளிப்படை தன்மை மக்களுக்கு கிடைக்கும் வயர் இணைப்புகளுக்கான சேவை தர தரவுகளை மேம்படுத்தி உள்ளது. எந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடை தொடர்பு நிறுவனங்கள் தங்கள் செயல் திறனை மெட்ரிக் கலை காலாண்டு மற்றும் மாதாந்திர அடிப்படையில் வெளியிட வேண்டும் எனவும் தொலை தொடர்பு நிறுவனம் ஆனது அந்தந்த நிறுவனங்களுக்கு கட்டளை இட்டுள்ளது.

Jio Airtel BSNL Vi Customers New Update Oct 1

இதில் நெட்வொர்க்கள் கிடைக்கும் தன்மை அழைப்புகளை வாடிக்கையாளர்கள் சந்திக்கும் வீழ்ச்சி விபரங்கள் குரல் பேக் பேட் வீச்சு விவரங்கள் ஆகியவை அடங்கும். இந்த சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு எந்த வகையில் கிடைக்கிறது என்பதை நுகர்வோருக்கு உயர்ந்த தரமான சேவையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு எவ்வாறு துல்லிய தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த ட்ராய் செல்லளவில் குறிப்பிட்டுள்ள அளவுகோலின் அடிப்படையில் இந்த செயல் திறன்களை மதிப்பிட செய்ய உள்ளது.

பாய் எடுத்த அதிரடி முடிவு என்ன இனி சேவைகளில் சிக்கல்கள் கிடைக்க வாய்ப்பு இருக்காது அதேபோல பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி உள்ளது உள்ளது ட்ராய்.

எஸ் எம் எஸ் இணைப்புகள் பற்றி கடுமையான ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்த உள்ளது நுகர்வோர்களை மோசடி செய்து ஈடுபடும் மோசடி செய்திகள் மற்றும் சாத்தியமான மோசடிகளில் இருந்து பாதுகாக்க ட்ராய் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு முன் அங்கீகரிக்கப்பட்ட அல்லது வெள்ளை பட்டியலிடப்பட்ட இணைப்புகளை கொண்ட எஸ் எம் எஸ் செய்திகளை அனுப்ப வேண்டும் என தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் எஸ் எம் எஸ் மூலம் வாடிக்கையாளர்கள் பெறக்கூடிய நிதி இழப்புகள் மற்றும் தனி உரிமை மீறல்கள் ஆவதை பெரிதும் குறைக்கலாம் என்று டிராய் கருதுகிறது. இதற்கான ஆரம்ப க் காலக்கெடு செப்டம்பர் ஒன்றாம் தேதியாக அறிவிக்கப்பட்டு இருந்தபோதிலும் தொலை தொடர்பு நிறுவனங்கள் இந்த தரங்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ள போதுமான நேரம் கிடைக்கும் வகையில் அக்டோபர் ஒன்றாம் தேதியாக நீடிக்கப்பட்டுள்ளது.

எனவே அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இந்த விதிகள் நடைமுறைக்கு வரும் இது அனைத்து சிம் வைத்துக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஒரு முக்கிய மகிழ்ச்சி தகவலாக கருதப்படுகிறது.

Leave a Comment