Latest Articals

TNPSC Annual Planner 2025 Exam Date 


TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2025 அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு.. அடுத்தடுத்து வெளியான ஹேப்பி நியூஸ்!..


10th, 12th படித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் வேலை- 2000 பணியிடங்கள் அறிவிப்பு உடனே அப்ளை செய்யும் வழிமுறை!..


எண்ணெய் நிறுவனத்தில் 2236 காலியிடங்கள் 10th, 12th,ITI,டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்- முழு விவரம் உள்ளே!..


10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு காவல் படையில் வேலை- 545 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!- சம்பளம் ரூ.69,000 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை..


தமிழக சுகாதாரத் துறையில் 12th முடித்தவர்களுக்கு வேலை- ரூ.23,000 சம்பளம் தேர்வு கிடையாது- அப்ளை செய்யும் முழு விவரம் உள்ளே..


ரேஷன் கடைகளில் 2000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு- விண்ணப்பிக்கும் முழு விபரம் இதோ!


Breaking: மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மீண்டும் ஒரு குட் நியூஸ்!- அதிரடி உத்தரவு என்ன தெரியுமா?.. TN Quarterly Exam Leave No Special Classes Sep 28

Breaking: மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மீண்டும் ஒரு குட் நியூஸ்!- அதிரடி உத்தரவு என்ன தெரியுமா?..

TN Quarterly Exam Leave No Special Classes Sep 28

TN Quarterly Exam Leave No Special Classes Sep 28 காலாண்டு தேர்வு விடுமுறையிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறையானது அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. காலாண்டு தேர்வு விடுமுறை இன்று தொடங்குகின்ற நிலையில் சிறப்பு வகுப்புகள் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் பள்ளிக்கல்வித்துறையை சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

TN Quarterly Exam Leave No Special Classes Sep 28
TN Quarterly Exam Leave No Special Classes Sep 28

காலாண்டு விடுமுறை ஆனது இன்று முதல் தொடங்குகின்ற நிலையில் பள்ளிக் கல்வித் துறை ஆனது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களின் போது பள்ளிகளில் எந்தவிதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது .மேலும் பள்ளி திறப்பதற்கு முன்பு பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் .பள்ளி திறக்கும் நாள் என்று அனைத்து மாணவர்களும் திருத்திய உடைத்தார்கள் அளிக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் மூன்றாம் தேதி தான் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் என வெளியிட்டு இருந்த நிலையில் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று அக்டோபர் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

Leave a Comment